Dec 15, 2009

'நான்' என்ற வாடை

தரீக்கத்திற்குள் வந்த பிறகும் உங்களிடையே 'நான்' என்ற வாடை வீசுமானால், நீங்கள் அல்லாஹ்வுடைய அருளை அடைய முடியாது. நான் என்ற அகம்பாவம் வரும் போது அல்லாஹ் உன்னை ஷைத்தானிடம் ஒப்படைத்து விடுகிறான்.
-- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)

No comments:

Post a Comment