Dec 15, 2009

அரசனாக வாழ விரும்பினால்

சிருஷ்டிகளுக்கு மத்தியில் அரசனாக வாழ விரும்பினால், தொழுகையுடைய நேரம் வந்தால் உனது நெற்றியை சஜ்தாவில் வைத்து விடு.
- ஷைகு பைஜி ஷாஹ் நூரி (ரஹ்)

குறிப்பு: அல்லாஹ்வை குறித்த நேரங்களில் வணங்குவதால் பூமியில் அரசர்களை போல் வாழலாம். அல்லாஹ்விற்கு தலை வணங்கியவர்களை அவன் மற்ற சிருஷ்டிகளுக்கு தலை வணங்கும் நிலை ஏற்படுத்த மாட்டான் என்பது கருத்து.

No comments:

Post a Comment